![]() |
| Welcome to the Kumudam Forum. |
| If this is your first visit, be sure to check out the FAQ by clicking the link above. You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below. |
| Forum | Last Post | Threads | Posts | ||||
|
|
4 | 8 | |||||
|
நளினி விடுதலை:மறுத்தது சரியா?
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினி, ஆயுள் தண்டனை பெற்று 19ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருந்து வருகிறார். இவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை தமிழக அரசு நிராகரித்துள்ளது. 'கொடூரமான குற்றத்தை நளினி செய்துள்ளார். சிறையில் அவர் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்திருந்தாலும் அவரது மனப்போக்கு மாறிவிட்டது என கருதிவிட முடியாது. இது வரை அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. செயல்களுக்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை. நளினியை விடுதலை செய்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும். குற்றச்சூழல், குற்றத்தின் தன்மை ஆகியவற்றை பார்க்கும்போது முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு இது சரியான வழக்கு இல்லை' என்பது போன்ற பல்வேறு அரசு தரப்புக் கருத்துகளை ஏற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்தது சரிதானா? கருத்துக்களை இங்கே வெளிப்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை உலகம் புரிந்து கொள்ளட்டும். |
1 | 1 | |||||
| What's Going On? | |
Currently Active Users: 4 (0 members and 4 guests)
|
|
![]() |
Most users ever online was 168, 03-03-2010 at 11:05 AM.
|
Kumudam Forum Statistics
|
|
![]() |
Threads: 4,
Posts: 8,
Members: 731,227,
Active Members: 6
Welcome to our newest member, jamesalan4u@gmail.com
|
|